24 65daeac6cbb0f
ஏனையவைசினிமாசெய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

Share

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய் என கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடிக்க வேண்டுமென 4 முறை முயற்சி செய்தாராம் ரஜினிகாந்த்.

இந்த நான்கு முறையும் ரஜினியின் படங்களை ஐஸ்வர்யா ராய் நிராகரித்துவிட்டாராம். முதலில் படையப்பா படத்தில் சௌந்தர்யா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார்.

பின் பாபா படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர். இரண்டாவது முறையும் ஐஸ்வர்யா ராய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக மனிஷா கொய்ராலா நடித்தார். இதை தொடர்ந்து மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராய் தான் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தாராம்.

தொடர்ந்து நான்கு முறை ரஜினியின் படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...