tamilni 415 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக தகவல்

Share

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக தகவல்

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 115,328 ஆகும்.

கடந்த நாட்களில், காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9443 ஆக காணப்பட்டதோடு கடந்த காலங்களில் பதிவான ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவாகும்.

அதேவேளை, கடந்த 15 வாரங்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 16,701 சுற்றுலாப் பயணிகள் கடந்த 15 வாரங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....