tamilnaadi 73 scaled
உலகம்செய்திகள்

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

Share

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய இந்து முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 108 அடி உயரமும் 180 அடி அகலமும் கொண்டதாகவும், ஆலய மைதானம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டிடத்தில் 10,000 பேர் வரைக்கும் செல்லக்கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...