செய்திகள்உலகம்

அசாமில் துப்பாக்கி சூடு! – 2 பேர் பலி

Share
gun
Share

இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே சதாம் உசைன், செய்க் பாரித் ஆகிய இருவரும் பலியாகியுள்ளார்கள்.

அரசுக்கு சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வந்த மக்களை வெளியேற்றும் திட்டத்தின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலைமை குறித்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, “ஆக்கிரமிப்பு அகற்றும்பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெறும்.

இருட்டிவிட்டால் மறுநாள் தொடரும். பொலிஸார் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான காவலில் ஈடுபடுவார்கள்” என்று கூறி உள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...