tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா

Share

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா

இறுதி சமரில் சாதாரண போராளியாக தளபதி துர்காவிடம் ஒப்படைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு இறுதியில் செல் அடிப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி துவாரகா என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் துவாரகா உயிர் தப்பியிருந்தாலும் கூட கார்த்திகை 27 ஆம் திகதி போலி மாவீரர் தின உரையுடன் 37 இடங்களில் வெட்டப்பட்டு எழுதப்பட்ட அறிக்கையுடன் தேசிய தலைவரின் மகள் ஒருபோதும் உலகிற்கு அறிமுகமாக வாய்ப்பில்லை.

துவாரகா என்ற பெண் கடைசி கட்டத்தில் முதன்மை மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...