Tamil News large 2848993
செய்திகள்உலகம்

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

Share

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இன்று (20) காலை பல்கலைக்கழக ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்,

மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காயங்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த சம்பவத்தின் போது மாணவர்கள், ,ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டடத்துக்குள்ளே இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பித்த சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...