tamilni 257 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Share

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரத்திற்காக போட்டியிடும் சிலர் மற்றும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள தரகர்கள் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பங்களிப்பாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள பல்வேறு சதித்திட்டங்களையும் விக்ரமசிங்க தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....