இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Share
tamilni 257 scaled
Share

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரத்திற்காக போட்டியிடும் சிலர் மற்றும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள தரகர்கள் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பங்களிப்பாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள பல்வேறு சதித்திட்டங்களையும் விக்ரமசிங்க தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...