நடிகர் அஜித்துடன் கைகோர்க்கும் அட்லீ! கடந்த 2013 -ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில்...
தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து வருடங்களாக இருந்தாலும் நடிகர் மாரிமுத்துவிற்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தான். இதில் இவர் இந்தாம்மா...
ஜவான் திரைப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா?- ஆதாரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கிய அட்லீ என்ன படம் இயக்கினாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே தொடர்ந்து கூறப்படுகிறது. அதாவது அவர் பல...
50 பேருக்கு முன் என்னை மோசமாக திட்டிவிட்டார்! கதறி அழுத க்ரித்தி சனோன் நடிகை க்ரித்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் 2021...
மாரிமுத்து மரணத்தால் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த்.. உருக்கமான பதிவு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்....
இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை ஆறு வயதான சிமர் குரானா, உலகின் மிக இளைய வீடியோ கேம் டெவலப்பர் என்ற கின்னஸ் உலக சாதனையில் நுழைந்துள்ளார். சிமர்...
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற நாடு உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து. U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின்...
வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு...
செந்தில் பாலாஜி ஜாமின் மனுவுக்கு க்ரீன் சிக்னல்! தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிஅனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி பண...
ரயில்வே, துறைமுகங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் புது டில்லியில் நடந்துவரும் ஜி20 உச்சி மாநாட்டில், அமெரிக்கா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், மத்திய கிழக்கில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதை...
திருகோணமலை தந்தையும் மகளும் விபரீத முடிவு திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தபால் தொடருந்தில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானது. இந்த சம்பவம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலே ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில்...
வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு...
பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு களனி பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (07.09.2023) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக...
அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: அம்மையார் எச்சரிக்கை அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...
சனல் 4 காணொளி: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவி!! பிள்ளையான் குற்றச்சாட்டு மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 நாடகங்கள் போன்றவை இடம்பெறுவது வழமை என நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன்...
வெளிநாடொன்றில் அசத்தும் இலங்கையர்! துபாயில் இலங்கையரொருவர் மைனஸ் டிகிரி செல்சியஸில் குளிரூட்டப்பட்ட ஐஸ் சிற்பங்களை வடிவமைத்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகின்றார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட மார்க் ரணசிங்கே என்பவரே இவ்வாறு பாராட்டுக்களை பெற்று வருகின்றார்....
நண்பன் வெளிநாடு செல்ல உயிரை தியாகம் செய்த மற்றுமொரு நண்பன் மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில்...
சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது. இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து...
யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை வாங்கிய பெண் யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை,...
28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர சனல் – 04 இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில்...