Day: ஆடி 18, 2023

37 Articles
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்!
இலங்கைசெய்திகள்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்! வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் விடுதியில்...

வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்....

பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்
உலகம்செய்திகள்

பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்

பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம் ரஷ்யாவின் செயலால் உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர்...

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
சினிமாசெய்திகள்

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா? சரித்திர கதையை மையமாக வைத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் சங்கமித்ரா. இப்படம் குறித்து அறிவிப்பு சில...

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படையினர்
இந்தியாசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படையினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் நடந்த என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிந்தாரா பகுதியில் பாதுகாப்புப்...

தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி! 2.8 கோடி சம்பாதித்து சாதனை
இந்தியாஉலகம்செய்திகள்

தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி! 2.8 கோடி சம்பாதித்து சாதனை

தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி! 2.8 கோடி சம்பாதித்து சாதனை இப்போது இந்தியாவில் எது விலை அதிகம் என்று கேட்டால் தக்காளி என்றுதான் பலரும் பதில் சொல்வார்கள். ஆனால் தக்காளியை விற்று...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி
இலங்கைசெய்திகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை,...

தொழில்நுட்பம்

Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல். அப்பிள் நிறுவனமானது தனது மடிக்கணனி மற்றும் கணனியான MacBook, Macs என்பவற்றை M3 chip உடன் வரும் October மாத ஆரம்பத்தில் வெளியிட இருப்பதாக தகவல்...

உக்ரைன் முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்யா
உலகம்செய்திகள்

உக்ரைன் முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்யா

உக்ரைன் முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்யா உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான்...

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின்
உலகம்செய்திகள்

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின்

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் “எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். நேற்று (17) நடைபெற்ற...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை...

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மாவிற்கு,...

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இலங்கைசெய்திகள்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA)...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், இரண்டாம்...

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!
இலங்கைசெய்திகள்

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ்
இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல...

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்
இலங்கைசெய்திகள்

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போன்றே செயற்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நேற்று (17.07.2023)...

யாழ் - சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் – சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ் – சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! யாழ்ப்பாணம் – சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது...