இலங்கையில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் இரண்டாயிரம் பேர்! வெளியான தகவல் இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இதய...
உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து “லெர்ன்...
ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை...
பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!! பெண்களை ஆண் பொலிஸார் பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது, அவற்றிற்கு...
ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி ரஷ்ய போரில் தங்களது தாக்குதல் மூலம் ஐரோப்பாவிற்கு யாரும் படையெடுத்து வரமாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில்...
வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார் வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களிடமே பொலிஸார் சாவியை கையளித்துள்ளமையினால் குறித்த வீட்டில் குடியிருந்தோர் நீதி கோரி சிரேஸ்ட பொலிஸ்...
திடீரென புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம் பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தீவு ஒன்றிற்கு புறப்பட்ட விமானம் ஒன்று, திடீரென மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சம்பவம் ஒன்று நடந்தது....
இலங்கையின் சுகாதாரத் துறை சந்தித்துள்ள பேரழிவு! அம்பலத்திற்கு வந்த தகவல் பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை உள்நாட்டு விமானிகள் நாட்டை விட்டு வெளியேறினால், வெளிநாட்டு விமானிகள் மூலமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என துறைமுகங்கள் கப்பல் மற்றும்...
முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்! பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு...
ஒரே வாரத்தில் பாரிய சரிவை சந்தித்தது இலங்கை ரூபா! உயரும் டொலரின் பெறுமதி இலங்கையில், தொடர்ந்தும் உயர்ந்து வந்த ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு வாரமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது....
காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை…! கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஓர்...
மட்டக்களப்பில் கோர விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14.07.2023) மட்டக்களப்பு கல்முனை பிரதான...
கோழி இறைச்சி விலை குறைப்பு ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ...
வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்! அஸ்வெசும நலன்புரித் திட்ட பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படுவோருக்கான ஜூலை, ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படும்...
எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட குழு தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து சாகர காரியவசம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார...
பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்! கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...
தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த ‘லோடியா’ என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது....
யாழை சேர்ந்த 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |