Day: சித்திரை 20, 2022

28 Articles
theras
அரசியல்இலங்கைசெய்திகள்

20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்து

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம் உட்பட நாட்டிலுள்ள பிரதான மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள்...

robbe
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீட்டில் ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு...

image 6483441 3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையில் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு (Bachelor of Science Honors in Physical Education) கற்கைநெறிக்கு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத்துறை சார் திறமையின் அடிப்படையிலும்...

WhatsApp Image 2022 04 20 at 9.36.48 PM
அரசியல்செய்திகள்

21 ஆவது திருத்தச்சட்டம் : மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கினார் சுமந்திரன்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டவுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தை இறுதிப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. இன்று அலரிமாளிகைக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

A. L. M. Athaullah
அரசியல்இலங்கைசெய்திகள்

அதாவுல்லா மீது கண் வைக்கும் ஆளுந்தரப்பு! – கைவசம் அமைச்சு பதவி

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாவை, வளைத்து போடுவதற்கான முயற்சியில் ஆளுந்தரப்பு இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று பேரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்...

278913620 5000173036698198 3229440267045200181 n
அரசியல்அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைகாணொலிகள்செய்திகள்

14 முஸ்லிம் எம்.பிக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதற்கு மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பைஸால் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹுமான் ஆகிய...

DSC09388
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொட்டகலையில் வீதி மறியல்! – ஒப்பாரி வைத்தும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் முன்னெடுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் வீதி மறியல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன்...

WhatsApp Image 2022 04 20 at 4.50.04 PM
செய்திகள்விளையாட்டு

பிரபல CSK வீரருக்கு ‘தமிழ்’ முறைப்படி திருமண கொண்டாட்டம் : வேட்டி – சட்டையுடன் கலக்கும் வீரர்கள்

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பலம் வாய்ந்த அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, திண்டாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் ஒன்றில் சென்னை...

speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகத் தயார்! – ஜனாதிபதி அறிவிப்பு? – மறுக்கிறார் சபாநாயகர்

  ” ஜனாதிபதி பதவி விலக தயார் என நான் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்துவிட்டார்.” இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

278389572 481694636971949 1738781666307444844 n
அரசியல்அரசியல்கட்டுரைகாணொலிகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 19 தமிழ் எம்.பிக்கள் ஆதரவு! 6 பேர் எதிர்ப்பு!! மூவர் ‘மதில்மேல் பூனை’ நிலைப்பாட்டில்!!!

✍️ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற...

20220420 104820 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹர்த்தால் – யாழ் நகரும் முடங்கியது!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன....

பிரசன்ன ரணதுங்க
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலகவேண்டும்! – சாணக்கியன் ‘ருவிட்’

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது...

anura priyadarshana yapa 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் பதவி விலகுங்கள்! –  அனுர பிரியதர்சன வலியுறுத்து!

.”நாட்டின் நலன் கருதியேனும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.”  – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ” இந்த...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன!

நாடாளுமன்றத்தில் இன்று ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், சர்ச்சை நிலை  ஏற்பட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

DSC09306
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கெதிராக தலவாக்கலையிலும் வெடித்தது போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது...

WhatsApp Image 2022 04 17 at 2.26.38 PM 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்றும் போராட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார்...

278917989 2254090584755172 6880342318010246701 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற யாழ் ஆசிரியர்கள்

யாழில் மாட்டு வண்டியில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த சம்பவம் தெல்லிப்பளையில் இன்று இடம்பெற்றுள்ளது. மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை...

Mahinda 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை சம்பவம்: பிரதமர் கவலை! – விசேட விசாரணைக்கும் உத்தரவு

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். ருவிட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார் எனவும் அவர்...

காலி மாத்தறை பிரதான வீதி முடக்கம்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆர்ப்பாட்டத்தால் காலி – மாத்தறை பிரதான வீதி முடக்கம்!

காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காலி பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதேவேளை, பசறை – செங்கலடி...

கார் விபத்து
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கார் விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். திருகோணமலையில் இருந்து வவுனியா...