நேற்றைய தினம், ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவாகக் கருதப்படும் கியூஷூ தீவில் தாக்கிய 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த நில நடுக்கத்தினால் 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளைனை வெளியிட்டுள்ளன.