#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29-10-2021
*காற்றின் வேகம் அதிகரிக்கும்! – யாழ். மாவட்டத்துக்கு எச்சரிக்கை
*ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியால் நாட்டுக்கு ஆபத்து! – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை
*சிமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!
*மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பம்
*மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – மூன்றாவது நகரை முடக்கியது சீனா