#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 29-10-2021
*சீனத் தூதரகத்தின் கறுப்புப்பட்டியல் தீர்மானம்: மக்கள் வங்கியின் அதிரடி பதில்
*’ஒரே நாடு ஒரே சட்டம்’- ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்!
*கெரவலப்பிட்டிய மின் நிலையம் அமெரிக்காவுக்கு விற்றமைக்கு எதிர்ப்பு!
*சிங்கள கிராமங்களை வவுனியா எல்லை நிர்ணயித்தின் ஊடாக இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
*தனது வர்த்தக பெயரை ‘மெட்டா’ என மாற்றியமைத்தது பேஸ்புக் நிறுவனம்
Leave a comment