25 68f5bb1f9b4cc
ஏனையவை

மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே, தேர்தலில் போட்டியிடும் முறை மற்றும் வழிமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழ் பெறப்படும் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். குறிப்பாக, அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்பினர் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...