ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்
களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் 03 வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment