23 654637cd3d69b scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Share

பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த ஆர்பாட்டமானது கொழும்புவிகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாலஸ்தீன தாக்குதலில் கொல்லப்படும் சிறுவர்களுக்கு நீதி வேண்டும், பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகைளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...