அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை!

ajith nivard cabraal 78678

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLanakNews

Exit mobile version