6 33
ஏனையவை

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா

Share

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் போட்டியாளர் ரியா வெளியேறியுள்ளார். வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த ரியா, இரண்டு வாரங்கள் வீட்டிற்குள் இருந்த நிலையில், Evict செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்களும், இவர் வெளியேறுவார் என எதிர்பார்த்தது தான் என கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா என நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் ஐந்தாவதாக வெளியேறியுள்ள ரியா, வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ரியா ரூ. 1.40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ரியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 8 This Week Elimination Riya Salary
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் போட்டியாளர் ரியா வெளியேறியுள்ளார். வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த ரியா, இரண்டு வாரங்கள் வீட்டிற்குள் இருந்த நிலையில், Evict செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்களும், இவர் வெளியேறுவார் என எதிர்பார்த்தது தான் என கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா என நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் ஐந்தாவதாக வெளியேறியுள்ள ரியா, வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ரியா ரூ. 1.40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ரியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...