உலகம்
பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த ஆர்பாட்டமானது கொழும்பு – விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாலஸ்தீன தாக்குதலில் கொல்லப்படும் சிறுவர்களுக்கு நீதி வேண்டும், பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகைளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.