யாழ்., வடமராட்சியில் குடிபோதையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் மதுப் போத்தலால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வல்லை யாழ். பீச் ஹோட்டலில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குணசேகரம் குணசோதி (வயது...
இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அரசியல் புரட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் ,...
“திராவிட இயக்கம் தொடர்ந்து செயற்படுகின்றது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள் கட்டிக் காக்க வேண்டும்.”- இவ்வாறு ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தினார். ஈரோடு சூரம்பட்டி நால் வீதியுள்ள புதுப்பிக்கப்பட்ட ம.தி.மு.க.அலுவலகம் திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர்...
தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில்...
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 03 இளைஞர்கள் பயணித்த...
மீண்டும் வெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம்...
வேலையற்ற இளைகோருக்கு மாதாந்தம் சுமார் 13,000 தினார்களை வழங்க ஆபிரிக்க நாடான அல்ஜீரியா நாட்டு ஜனாதிபதி அப்டெல்மத்ஜித் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வேலையில்லாத இளைஞர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகவே குறித்த...
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக் கோரி, இன்றையதினம் யாழில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பேருந்து நிலைய வளாகத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில்...
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 9.00 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியின்...
திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த...
தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி – தொல்லை கொடுத்த இளைஞரை, நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சியம்பலாண்டுவ பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர், பெண்ணொருவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி...
புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் சமூகத்தினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு...
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி இளைஞனுக்கு ஒரு தொகை பணத்தினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள். குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசிப்பவர். அவரின் தந்தை இறுதி யுத்தத்தில்...
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதில் குறித்த இடத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞனே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் கோப்பாய்...
தசாப்த காலமாக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...