WHO ஆல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரசுக்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரோன் ‘omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக நாடுகளே...
மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே,...
பிரிட்டன் கோவாக்சினுக்கு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினைச் செலுத்தியவர்கள் தன் நாட்டுக்குள் வரலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார...
சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன்...
வளர்ந்த நாடுகள் ஊழல் செய்வதாக WHO குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த WHO வின்...
எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள்,...
இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம் என இந்திய தெரிவித்துள்ளது. அத்தோடு தடுப்பூசி தொடர்பாக மருத்துவ...
கொரோனா உருமாறியதாக WHO ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா, டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக...
உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து...
உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது . இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு...
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையின்...
கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன. இவ்...
இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது...
கொவிட் இறப்பு வீதம் 15 வீதத்தால் அதிகரிப்பு!! தெற்காசிய வலயத்தில் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா உயிரிழப்புக்களின்...
18,000 கொவிட் இறப்புக்கள் ஏற்பட நேரிடும்! – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!! இலங்கையில் தற்போதைய கொவிட் இறப்பு மற்றும் கொவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சுமார் 18 ஆயிரம்...