உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம் காரணமாக அவரது வீட்டில்...
கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி! வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண்...
முடக்கப்பட்டது வவுனியா கல்மடு கிராமம்! கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...
வவுனியாவில் 109 பேருக்கு கொரோனா! வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...
தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம் பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர். இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...