vavuniya

297 Articles
21 61b84705a8a8f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

இன்று வவுனியாவில் குட்செட் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த குறித்த நபர் திருகோணமலையை சேர்ந்தவர்...

Vavuniya 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று இடம்பெற்ற அசம்பாவிதம்: மதகுரு காயம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா குட்செட்வீதியில் இன்று (14) காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து குட்செட்வீதி...

1638870393 kanja 2
இலங்கைபிராந்தியம்

154 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றிய இராணுவம் !!

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே  இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும்...

0fa63ccb 3eec 415e 937c 99e4ab52ab9c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதீடு மீண்டும் தோல்வி!! சபையை இழக்குமா கூட்டமைப்பு?

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஈரப்பெரியகுளத்தில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா ஈரப்பெரியகுளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக...

boy protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மனைவியை மீட்க தொலைத்தொடர்புக் கோபுரத்தில் ஏறிய கணவன்!!!

தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18...

DSC 6275 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடைகளைத் தகர்த்து தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல்

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில்...

Death 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீன்பிடிக்கச் சென்ற கணவரை சடலமாகக் கண்டு அதிர்ந்துபோன மனைவி!

மீன்பிடிக்க சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா- இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத...

pavatkulam2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறக்கப்பட்ட பாவற்குளத்தின் வான்கதவுகள் – மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதனால்,  அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்று...

Death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனாவாம்!

தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளம்- சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த 4 வயது சிறுவன் நீரில்...

Tractor
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன்...

1584793202 arrested 2
செய்திகள்இலங்கை

வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்!

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இதுவரை இடம்பெற்றுவந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று...

police
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

வவுனியா பொலிஸாருக்கு ஏற்பட்ட சிக்கல்!

நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மாவீரர் நினைவு கூருவதற்கான தடை உத்தரவை உரியவர்களுக்கு வழங்குவதற்கு வவுனியா பொலிஸார் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள்  மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா...

Jeevan thiyakaraja
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபை நிதிகளை சரியான வழியில் செலவழிப்பதில்லை: ஜீவன் குற்றச்சாட்டு

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை. இவ்வாறு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

mavai senathirajah
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

அரசாங்க செயற்பாடுகளை கடுமையாக சாடிய மாவை !

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடும் போது,...

Vavuniya Protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராகப் போராட்டம்

வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராக , இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ்...

df4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

47 பேருக்கு வவுனியாவில் தொற்று

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் பெறுபேறும் நேற்று வெளியாகிய நிலையில்...

Ministry of Education Northern Province
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கு பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நிலவும்...

Selfie
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செல்பி எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். வவுனியா மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம்...

gg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா

வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என வவுனியா...