நடிகை வனிதா விஜயகுமாரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான். பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் தனித்து...
பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத...
இதுக்கு தான் படிக்கணும்! 400×4=800.. ஜோவிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக வந்திருக்கிறார். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டதாக...
கூல் சுரேஷ் Innocent இல்லை.. வெளிப்படையாக பல விடயங்களை போட்டுடைத்த வனிதா..! 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஏனைய சீசன்களைப் போலவே...
பீட்டர்பால் கணவன் இல்லை வனிதாவின் பதிவால் குழப்பம்! தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா,...
நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். இதற்கு பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. இந்தநிலையில் நகை கஸ்தூரி இதுகுறித்து தனது...
நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென பெரும் ரசிகர்...
சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன். இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’...
நடிகை வனிதா தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமானவர். இடையில் திருமணம், குழந்தை என ஆனதும் சினிமா பக்கமே இல்லாமல் போனார் பின் கேமராவுக்கு பின்னால் சினிமாவில் நிறைய வேலைகள் செய்து வந்தார். குக் வித் கோமாளி...
சமூகத்தில் ஒழுக்கம் இல்லை என நடிகை சமந்தா விவகாரத்திற்கு பின்னர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தனது பதிவில், ‘ஒரு பெண் முடிவு எடுக்கும்போது இந்த சமூகம் அவளது ஒழுக்கம் குறித்த கேள்விகளைக் கேட்கிறது. அதே முடிவை...