vadamarachchi

18 Articles
Screenshot 20221024 233619
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீபாவளி தினத்தில் துயரம்! – இளைஞர்கள் சடலமாக மீட்பு

பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக...

20220706 120252 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹாட்லி கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் சிறிமனின் கண்டுபிடிப்பு!

யாழ்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை...

AYNGARANESAN 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திக்கம் வடிசாலை தென்னிலங்கை நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பு! – எதிர்த்துப் போராட அணிதிரளுமாறு அழைப்பு

பேரினவாத எதேச்சாதிகாரப் போக்குடன் வடமராட்சி பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்து தனது இனத்தவர்களிடம் கையளித்துள்ளார் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். திக்கம் வடிசாலை...

IMG 20220624 WA0060
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தின் போராட்டம் நிறைவு!

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார்...

Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மின் துண்டிப்பு நேரம் மின் வயர்களை வெட்டி விற்ற குற்றத்தில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர்...

குளவி கொட்டி 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெல்லியடியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள், ஆசிரியர்கள்!

யாழ். வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் இன்று மாணவர்கள், ஆசிரியர்கள்...

Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் பலி!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர்...

வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வார நிகழ்வு யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை...

மதுப் போத்தலால் குத்திப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் குத்திப் படுகொலை!

யாழ்., வடமராட்சியில் குடிபோதையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் மதுப் போத்தலால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வல்லை யாழ். பீச் ஹோட்டலில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

IMG 20220311 WA0054
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சியில் இருவேறு விபத்துக்களில் அறுவர் படுகாயம்!

யாழ்., வடமராட்சியில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓட்டோவும், நெல்லியடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மந்திகைக்கும் மாலிசந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மோதிக்கொண்டதில் ஐவர்...

IMG 20220218 WA0007 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்றைய கையெழுத்து வேட்டை நெல்லியடியில்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் இடம்பெற்றது. இன்று காலை வடமராட்சி, நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள்...

273582271 4786556941422039 1079280847939962303 n
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

யாழ் விபத்தில் அல்வாய் இளைஞன் பலி!!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகமையில் இன்று அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்தார். மன்னார் மாவட்ட மடு பிரதேச...

44 8 1
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

தரையில் போராடினாலே சட்டம் பாயும் – நாம் கடலில் போராடுவோம்!!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி...

வாள்வெட்டு
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் யாழில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்!!!

மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர்...

accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சியில் விபத்து – இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில்...

vsfs 1
இலங்கைசெய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கு கொரோனாத் தொற்று

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ...

666
இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை...

kansa
இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் 227 கிலோ கஞ்சா மீட்பு!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 227 கிலோ கேரளக் கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் எனவும்...