இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் போதிய சமூகப்பாதுகாப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து பல இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. தனது 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச...
சோமாலியாவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தங்கள் எல்லைக்குள் தரையிறங்கிய நிலையில் அல்-ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஹெலிகொப்டர் ஒன்று சோமாலியாவில்...
கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி இஸ்ரேஸ் கடவுளின் கோபத்துக்கு உள்ளாகும் என துருக்கி நாட்டு எம்.பி நாடாளுமன்றத்தில் காட்டமாக பேசிவிட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை...
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் இடம்பெற்றுவரும் நிலையில் காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று...
ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு காச முனைகளில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையானது இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்புக்களிலும் இருந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது. குறித்த...
சட்டங்கள் குறித்து ஐ.நா கடும் அதிருப்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இணைய பாதுகாப்புச்சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச்சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல்...
இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை...
காஸாவில் ஐ.நா. டிரக்குகளுக்கு 24,000 லிட்டர் டீசல்., இஸ்ரேல் பிரதமர் அனுமதி காஸாவில் ஐ.நா. டிரக்குகளுக்கு 24,000 லிட்டர் டீசல் வழங்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் புதன்கிழமை...
ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான...
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா., ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு.! இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் போர் தொடர்கிறது. இதுவரை இந்தியா இஸ்ரேலுக்கு...
இஸ்ரேல் மீது பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம் காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும்...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா அறிவிப்பு வலுக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பக்களுக்கிடையிலான மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மைப்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்....
ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல் காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும்...
இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித...
இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல் ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...
இஸ்ரேல் – காசா போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம் மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு...
ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும்...