ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்...
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன்...
SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 01-02-2022 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அத்துமீறும் இந்திய மீனவர்கள்! – வடமராட்சி மீனவர்கள் வீதி...
பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது....
பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன்,...
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில்...
அணுவாயுத பாவனைகளை தடை செய்வதற்கான உடன்பாட்டில் இலங்கையின் ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தத்திற்கு 122 நாடுகள் ஒத்துழைப்பு அளித்து சபையில் நிறைவேற்றப்பட்டது....
ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிற்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி...
கொவிட் 19 தொற்று பரவலடைந்த பின் வளர்ச்சியடைந்த நாடுகள் எமது சிறிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...
‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்” என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. மாறாக பரிசோதனைகளை...
படகு கவிழ்ந்ததில் 75 அகதிகள் சாவடைந்துள்ளனர். லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 75 போ் சாவடைந்துள்ளதகாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று...
எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார்...
சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் என அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார். நிலக்கரி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விளக்கம் தரவேண்டும் என கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார். குறிப்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து...
ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்தியாவின்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 01-11-2021 *தனியார் வகுப்புகளுக்கு அனுமதி! *நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!! *பங்காளிகளை ஓரங்கட்டினால் அழிவு ஆரம்பம்!! – அரசுக்கு எச்சரிக்கை *நாட்டுக்குள் நுழைந்தது சீனக் கப்பல்!! *பொறுப்புடன்...
“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்”(‘don’t choose extinction’) என்று ஐ. நா.சபையில் கூறுகிறது டைனோசர். அதன் குரலைத் தலைவர்கள் செவிமடுப்பார்களா? ஏற்கனவே அழியுண்டுபோன உயிரினமாகிய டைனோசர் ஒன்று -ராஜதந்திர விதிமுறைகளை மீறி – உலகத் தலைவர்களுக்கு உரையாற்றுகின்ற வீடியோப்...
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றல் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று...