trincomale

7 Articles
banner covid 19 1280x549 1
செய்திகள்இலங்கை

கோவிட் தொற்று உறுதி! பல்கலை மாணவர்கள் 13 பேருக்கு …..

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று...

fw
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இறக்கக்கண்டியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி  கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள்  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள்  இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில்...

WhatsApp Image 2021 11 30 at 13.46.48 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகள்!!

யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி...

71fcedbd 53efa748
செய்திகள்இலங்கை

நாட்டில் மீளெழும் மற்றுமொரு தொற்று!!

நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை  எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில்...

1637641405 1637639962 Trinco L L 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட சோகம்! -தொடர்ந்து தேடுதல் பணி!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில்...

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

யுவதியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவருக்கு விளக்கமறியல் !

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய சந்தேக நபரினை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இன்று...

Narahenpita Lanka
செய்திகள்இலங்கை

கொழும்பில் மீட்கப்பட்ட கைக்குண்டு! மற்றுமொரு இளைஞர் கைது

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 22 வயது நபரே இவ்வாறு கைது...