today news

81 Articles
23 64a98b2d1f432
சினிமாசெய்திகள்

இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அவர் அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே...

மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க
சினிமாசெய்திகள்

மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க

மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பிரின்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில், அடுத்த படமான மாவீரன் படத்திற்காக தான்...

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்!
இந்தியாசினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்!

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்! சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம்...

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு
சினிமாசெய்திகள்

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தவர் ஹன்சிகா. அவர் கடந்த...

ஓவர் லோடால 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம்
உலகம்செய்திகள்

ஓவர் லோடால 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம்

ஓவர் லோடால 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம் ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட...

வங்கியில் வைப்பிலிடப்பட்ட பெருந்தொகை பணம்! பின்னணி குறித்து வெளியான தகவல்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்

வங்கியில் வைப்பிலிடப்பட்ட பெருந்தொகை பணம்! பின்னணி குறித்து வெளியான தகவல்கள்

வங்கியில் வைப்பிலிடப்பட்ட பெருந்தொகை பணம்! பின்னணி குறித்து வெளியான தகவல்கள் கடந்த வருடம் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டமை நீதிமன்ற...

ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு - குலைநடுங்கும் உலக நாடுகள்
உலகம்செய்திகள்

ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – குலைநடுங்கும் உலக நாடுகள்

ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – குலைநடுங்கும் உலக நாடுகள் மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக...

tamilni 147 scaled
உலகம்செய்திகள்

கலிபோர்னியாவில் விமான விபத்து

கலிபோர்னியாவில் விமான விபத்து தெற்கு கலிபோர்னியா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பனிமூட்டம் காரணமாக இரண்டு முறை தரையிறங்கும் முயற்சிகளில் இரண்டாவது முயற்சியின் போது சிறிய விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து...

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்
உலகம்செய்திகள்

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம் பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட...

ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்
உலகம்செய்திகள்

ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்

ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர்...

23 64a932cacf0e7
இலங்கைசெய்திகள்

திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! சிங்கள பொலிஸ் யுவதியின் நெகிழ்ச்சி செயல்

திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! சிங்கள பொலிஸ் யுவதியின் நெகிழ்ச்சி செயல் போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...

rtjy 71 scaled
இலங்கைசெய்திகள்

தகாத உறவில் ஈடுப்பட்ட பிக்குவை நையப்புடைத்தவர்கள் 8 பேர் அதிரடியாக கைது

தகாத உறவில் ஈடுப்பட்ட பிக்குவை நையப்புடைத்தவர்கள் 8 பேர் அதிரடியாக கைது நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரினால் கைது...

வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை!
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை!

வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை! வடக்கில் அமைக்கப்படும் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த்...

வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! சுற்றிவளைத்த பாதுகாப்பு படை
இலங்கைசெய்திகள்

வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! சுற்றிவளைத்த பாதுகாப்பு படை

வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! சுற்றிவளைத்த பாதுகாப்பு படை அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை,...

tamilni 119 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட...

குற்றங்களை கண்டறிய புலம்பெயர் தமிழர்கள் கூறும் புதிய வழிமுறை
அரசியல்இலங்கைஉலகம்செய்திகள்

குற்றங்களை கண்டறிய புலம்பெயர் தமிழர்கள் கூறும் புதிய வழிமுறை

குற்றங்களை கண்டறிய புலம்பெயர் தமிழர்கள் கூறும் புதிய வழிமுறை இலங்கையின் அடக்குமுறை பொருளாதாரத்தில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்கான வழிகளை தமிழ் புலம்பெயர் செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன. தொழில்நுட்ப துறையில்...

பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள்
உலகம்செய்திகள்

பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள்

பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு...

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து...

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் - கதறும் தாய்
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாயுடன் வாழும் டிக்ஸ்டன்...

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம்
இலங்கைசெய்திகள்

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம்

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில்...