Terrorism

12 Articles
jeyshankar
இந்தியாஉலகம்செய்திகள்

பயங்கரவாதத்தின் மையமாக இன்றும் பாகிஸ்தான்!

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை...

imrankhan 1
உலகம்செய்திகள்

முன்னாள் பிரதமரை கொலைசெய்ய பயங்கரவாதிகள் திட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொலைசெய்வதற்கு பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு தெரிவிக்கையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை...

IMG 20220218 WA0007 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்றைய கையெழுத்து வேட்டை நெல்லியடியில்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் இடம்பெற்றது. இன்று காலை வடமராட்சி, நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள்...

IMG 4441
அரசியல்இலங்கைசெய்திகள்

கையெழுத்து வேட்டையில் சமயத்தலைவர்களும்!!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர் இதன்படி நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ்...

20220217 080201 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

கையெழுத்து போராட்ட தொடர்ச்சி – இன்று அச்சுவேலியில்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்று அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக...

WhatsApp Image 2022 02 16 at 10.42.49 AM
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் கையெழுத்து வேட்டை யாழில் ஆரம்பம்!!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக் கோரி, இன்றையதினம் யாழில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பேருந்து நிலைய வளாகத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு...

VideoCapture 20211204 111441
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பின் கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டையில்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கவுள்ளது. இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு...

fii
செய்திகள்இலங்கை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையெழுத்து வேட்டை கொழும்பிலும்!!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கொழும்பிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு...

4b0e715e 623a 4d26 945f 8362decb2fe0
இலங்கைஅரசியல்செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப்போர்!!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 9.00 மணியளவில் குறித்த ஆரம்ப...

tablighi jamaat
செய்திகள்இந்தியா

சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தப்லிகி ஜமாத்??

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை  ஊக்குவிக்கும் தப்லிகி ஜமாத் அமைப்பை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விஷ்வ ஹிந்து பரிஷத்...

Niger
செய்திகள்உலகம்

நைஜரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் – 69 போ் சாவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம், நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி...

modii scaled
செய்திகள்உலகம்

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா!

உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை  இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த டி.என்.ஏ....