ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாதாந்த மின் கட்டணத்துடன் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை, இன்று (27) தெரிவித்தது. சமூக பாதுகாப்பு...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
உள்நாட்டு வருமான சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களின் மூலம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (11) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட...
அதிக வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் தொடர்பில் அதிகரித்த வரி அறவிடும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் வரிக்கொள்கையால் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரும்...
இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஆடை மற்றும் உணவு போன்ற நூற்றுக்கணக்கான பொருட்களுக்கான வரி குறைப்புகளை நீட்டிக்க பிரிட்டன் புதிய வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஜிஎஸ்பி வரி நிவாரண முறைக்கு பதிலாக இந்த புதிய...
தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை இந்த விருதுகளை வழங்கினார். நிகழ்வில் ரஜினியின் சார்பில் அவரது...
கடும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (07.04.2022) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரேதடவையில் 25...
ஊழியர் சேமலாப நிதியம் உட்பட சேவை நிதியங்களுக்கு 25 வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்காக அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது எனவும், அமைச்சரவையில் ஆட்சேபனை தெரிவிக்கப்படும் எனவும்...
இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மேலதிக வரி அறவிடுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு நேற்றுமுன்தினம் (07) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1 – 2020 இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டைப்...
இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், விசேட பொருட்கள்...
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம்...
2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மாறுவார் என தவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி...
இலங்கைக்கு ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு...
காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற மேல் மாகாணத்தில் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படமாட்டாது....
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்...
மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
இந்தியர்களின் சொத்து விபரங்களை வெளியிடுகிறது சுவிஸ் வங்கி! சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களடங்கிய 3ஆவது பட்டியல் வெளியிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முதன்முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விபரங்களை...
மாத வருமானம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பெறுபவர்கள் அனைவருக்கும் 5 வீத வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்...