நாட்டில் எதிர்வரும் நாட்களில் எந்தப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறமுடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சில மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டின் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது...
அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதாக படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்துள்ளார். ஹொலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’ படத்தின் படப்பிடிப்புகள்...
டொமினிகா மழைக்காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய பாம்பை கண்டு அதிர்ந்து போனார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு என கூறப்படும் அது 10 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது....
இந்தியாவுக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்தார். புத்த தர்மம் இந்தியாவிலிருந்து கிடைத்த விசேட பரிசு என நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழ்,...
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இந்திய மீனவர்களுக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இழுவைப் படகு எதிரான போராட்டமாக இறுதியில் சுமந்திரனால் முன்மொழியப்பட்டது என குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * இந்தியா ஆயுதம் தந்து அடிக்கச் சொல்லும் காலம் வராது என்று நினைக்க வேண்டாம் – எம்.கே. சிவாஜிலிங்கம் * முல்லைப் போராட்டம் இழுவைப்...
உள்ளூர் இழுவை மடி தொடர்பில் நாடாளுமன்றில் நிறைவேறிய பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்ட மூலமாக மாற்றித் தரவேண்டுமென குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் ஆலோசகர் ம. இமானுவல் தெரிவித்தார். இன்று குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி...
இலங்கையில் மீண்டும் ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதல் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் தமக்குள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார். இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுமாக...
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமெனவும், ரயில் பயணப் பருவச்சீட்டுள்ளவர்கள்...
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்துக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். செங்கலடி – கொடுவாமடு காளி கோயில் வீதியைச்...
உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினைப்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா...
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்களையும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு! * நெடுந்தீவில் மாதா சிலை உடைப்பு! * இலங்கையில் இனி நடத்துநர் இன்றி பஸ்கள் * விவசாயிகள்...
வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட...
மாதாவின் சிலை விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. நீண்ட காலமாக மக்களால் வணங்கப்பட்டு வந்த...
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் செய்த ஆளுநர்...
கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா விலை அதிகரிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். விலை அதிகரிப்பால் மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று(21) இடம்பெற்ற...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் | 21-10-2021 சீமெந்து, பால்மா,மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை சுமந்துகொண்டு சபை அமர்வில் கலந்துகொண்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்! யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய...