உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. தலிபானின் நல்லொழுக்கத்தை...
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய...
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள்...
பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலிபான்கள்...
ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு,...
கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமென ஆப்கானின் தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார். ஆப்கான் இனி எந் நாட்டின் விவகாரங்களிலும் தலையிட மாட்டோமெனவும் அது தங்களுடைய கொள்கை இல்லை எனவும் அந்நாட்டு தற்காலிக பிரதமர்...
தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. அகஸ்ட் 15ம் திகதி...
தலிபான் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய மத வழிகாட்டுதல்” என்ற பெயரில் ஓர் சட்டத்தை வெளியிட்டுள்ளனர். நாட்டின் தொலைக்காட்சி சனல்களில் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் காட்டப்பட கூடாது எனவும், அவை...
ஆப்கான் உள்ள மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆப்கானின் நங்கர்ஹாரில் மசூதியில் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர். ஆப்கான் நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் இன்று காலை தொழுகையின் போது திடீரென...
ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் 3 மாதத்திற்குள் கைது செய்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். ஆப்கான் விட்டு அமெரிக்க சென்ற பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் . அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூல் சர்வதேச...
ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது . அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில்...
ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஆப்கானில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில்...
ஆப்கானின் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் நேற்று மட்டும் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட...
ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவை தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப்படைகள் சென்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கினர். அதன் பின் சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் தாலிபான்களுக்கு...
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக தலிபான் அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, மக்கள் முன் தோன்றி ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார் தலிபான் அமைப்பின் அதிஉச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த...
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் அங்கிருந்து...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது. ஆப்கானின் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள்...
ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமென மலாலா தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்குக்...
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்டுவதற்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மொத்த நிலபரப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே காடுகளாகவுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள இந்துகுஷ் மலை தொடரில்தான் பெரும்பாலான காடுகள் காணப்படுகின்றன. பழங்குடியின மக்கள் அந்த...