ta

6 Articles
piasri fernando
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி...

iata 1
உலகம்செய்திகள்

விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும்!! -சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்

விமான டிக்கெட் விலை உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் .தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம்...

WhatsApp Image 2021 12 10 at 12.57.45 AM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 10-12- 2021

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 10-12- 2021 ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் கேள்விக்குறியாகும் தமிழ் இளைஞர்களின் வாழ்வு! –...

gottt 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்து சமுத்திர சம்மேளன மாநாட்டில் ஜனாதிபதி உரை

இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

lakshman kiriella
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது! – அழுத்திக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,...

srikantha
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைத் தமிழர்மீது கொண்டுள்ள பரிவுக்கு நன்றிகள் – தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கட்சி கடிதம்

துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த்...