மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் பணவீக்கம் இந்த மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த திட்டம் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! 300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானிக்கு அங்கீகாரம்...
ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்! ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின்...
மொனராகலையில் நிலநடுக்கம் இலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. நிலநடுக்கம் பதிவான நேரம் இன்று காலை 09 மணி...
வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு...
ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்ட ரகசியம் Onmax DT பிரமிட் திட்ட விசாரணையை மூடி மறைக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு...
தென்னிலங்கையில் அதிர்ஷ்டம் தரும் பொருளுடன் சிக்கிய நபர்கள் தென்னிலங்கையில் மிகவும் பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் வைத்து 08 கிலோ அம்பருடன் சந்தேகநபர்கள் குற்றப்...
ரணிலின் இந்திய விஜயம்: பேச்சுவார்த்தை நிரலில் தமிழர் விவகாரம் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி...
இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம் இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த...
வடமாகாண தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
பெண் நடத்திய சூதாட்ட விடுதி!! 15 கைது அங்கொடயில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் சூதாட்ட விடுதி ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட, தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம் பல்லேகலையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா, இஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லேகலை – குண்டசாலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்தே இவர் தப்பி...
வடக்கை அச்சுறுத்தும் நோய்கள் வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (19.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...
ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டிய காரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப்...
இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம் 2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் Henley Passport Index...
அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை! செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது 160,000 ரூபாவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை தொட்டுள்ளது....
ஹரின் – மனுஷ ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கம் சுற்றுலா மற்றும் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது...
கொழும்பின் புறநகரில் வீடொன்றில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த...