பொது நிறுவனங்களாக்கப்படும் இலங்கை அரச ஊடகங்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்விரண்டு கூட்டுத்தாபனங்களும் தொடர்ந்து...
இலங்கை மக்களின் தகவல்கள் திருடப்படும் அபாயம் இலங்கையின் முக்கிய தொலைபேசி செயலி (APP) மூலம் டார்க் வெப்பில் (Dark web) இலங்கையர்களின் மிகவும் தனித்துவமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம்...
வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...
ஒன்லைன் முறைகள் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால்...
மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன் மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். திருகோணமலை மக்கேசர்...
ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற விடமாட்டோம் அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊவாகம...
விகாரைக்குள் சிக்கிய இளம் பிக்கு ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை...
இலங்கையில் நடைமுறைக்கு வரும் சட்டம் சமூக வலைத்தளங்களில் நிர்வான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்க விரைவில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான...
பேஸ்புக் பயன்படுத்துவோர்க்கு விசேட அறிவிப்பு பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். போலி...
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத்...
டெலிகிராம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உலகளவில் சுமார் 700 மில்லியினுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது டெலிகிராம் செயலி. இதன் தனித்துவமான சில அம்சங்களும் பயனரின் தனியுரிமையை பேணும் வகையில் அமைந்துள்ளதால் அதிகளவில் பயனாளர்களை ஈர்த்துள்ளது. அந்த...