sri lanka latest news

250 Articles
2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு
இலங்கைசெய்திகள்

2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு

2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என...

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் - IMF பச்சை கொடி
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் – IMF பச்சை கொடி

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் – IMF பச்சை கொடி இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு தொகுதி...

பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கான காரணம்
இலங்கைசெய்திகள்

பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கான காரணம்

பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கான காரணம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு எந்தவிதமான அளவுக்கதிகமான மருந்தோ அல்லது...

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை
இலங்கைசெய்திகள்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ...

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில்
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில்

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார். குறித்த...

தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்!
இலங்கைசெய்திகள்

தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்!

தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்! கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு
இலங்கைசெய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

காலையில் கோர விபத்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பலி
இலங்கைசெய்திகள்

காலையில் கோர விபத்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பலி

காலையில் கோர விபத்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பலி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து பளை இத்தாவில் பகுதியில் இன்று...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (15.07.2023) மேல், சப்ரகமுவ...

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!
இலங்கைசெய்திகள்

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி...

குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்

குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம் முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பொங்கல்...

22 கரட் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு
இலங்கைசெய்திகள்

22 கரட் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு

22 கரட் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை...

திடீரென உயர்ந்த டொலர்! கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா
இலங்கைசெய்திகள்

திடீரென உயர்ந்த டொலர்! கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

திடீரென உயர்ந்த டொலர்! கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய...

அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை

அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,...

மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்
இலங்கைசெய்திகள்

மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன் புத்தளத்தில் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வடக்கின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு
இலங்கைசெய்திகள்

வடக்கின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு

வடக்கின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய...

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்றினை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு...

பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை

பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை முப்பது வருடகால பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில்...

பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி
இலங்கைசெய்திகள்

பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி

பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி எமது நாட்டில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் இருந்தே தீரும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும்...

மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள்
இலங்கைசெய்திகள்

மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள்

மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள் 1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் இலங்கை இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப்...