கிழங்கு தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து...
பழங்களின் விலைகளில் மாற்றம் பழங்களின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கிராமப்புற பழங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், சந்தையில் பழங்களின் தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் விளாம்பழம், ஆரஞ்சு,...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு அறிவிப்பு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி...
ஹோட்டல்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு உணவு பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை...
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி...
இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி கடந்த (2023) ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022...
இலங்கையில் முதன்முறையாக புதிய தேங்காய் வகை மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே...
இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு அதிர்ச்சி அஹுங்கல்ல – வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல பிராந்திய வைத்திய...
இலங்கையின் பிரபல உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி உலகின் பிரபல உணவு விற்பனை நிறுவனத்தின் இலங்கைக் கிளையொன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபர் ஒருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். அவர் வாங்கிய கோழி இறைச்சித்...
பாண் வாங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்....
இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா இஸ்ரேலில் இலங்கையின் 32 பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் இந்த...
காலிமுகத்திடலில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை கொழும்பு – காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டவர்கள்...
நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல்...
கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! ஜனாதிபதி அனுமதி தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வர்த்தக அமைச்சர்...
இலங்கையில் உணவுக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகர் பாணந்துறை ஹோட்டலில் 1650 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் உணவகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட பிரபல பாடகர் சமன் டி சில்வா என்பவரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை...