Speech

12 Articles
ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எதிர்வரும் 7இல் பிரதமர் உரை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம்...

WhatsApp Image 2022 05 16 at 7.54.03 PM
அரசியல்அரசியல்இலங்கைகாணொலிகள்செய்திகள்

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்! – ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் பிரதமர்

” நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை....

gota 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி இன்றிரவு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என பல தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன....

1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால்...

1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாளைமறுதினம் ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளைமறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும். நாட்டில்...

mano
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் போக்கு சற்றும் மாறவில்லை! – சலிப்படையும் மனோ

ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், எதிர்வரும்...

sridharan
செய்திகள்செய்திகள்

பெளத்த சிங்கள இனவாதிகளால் தமிழ் சிறார்களின் உரிமை பறிக்கப்படுகிறது. – நாடாளுமன்றில் சிறீதரன் காட்டம்

பெளத்த சிங்கள இனவாதிகளால் தமிழ் சிறார்களின் உரிமை பறிக்கப்படுகிறது. – நாடாளுமன்றில் சிறீதரன் காட்டம்

fdf scaled
செய்திகள்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத்...

20
செய்திகள்இலங்கை

தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த

தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில்...

gotta
செய்திகள்இலங்கை

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள்...

President Gotabaya Rajapaksa
இலங்கைசெய்திகள்

பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை

பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்...

President Gotabaya Rajapaksa
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!!

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!! கொவிட் -19 தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. ஊரடங்கு விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது....