Santha Bandara

7 Articles
image 4d59280344
இலங்கைசெய்திகள்

பதில் ஊடக அமைச்சர் நியமனம்

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. #SriLankaNews

maithri
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு ஆதரவு – சு.க உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!

அரசுக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து விரட்டுவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசை ஆதரித்து – இராஜாங்க அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுரேன்...

WhatsApp Image 2022 04 15 at 1.33.38 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டார வீட்டின் முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!

அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட, சாந்த பண்டாரவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சமாக பெற்றுக்கொண்ட...

maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

maithri
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

ராஜபக்சக்கள்மீது உச்சகட்ட சீற்றத்தில் சுதந்திரக்கட்சி ! – பதிலடி ஆரம்பம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம் நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக...

Santha Pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு நலன் கருதியே அரசை ஆதரித்தேன்! – கூறுகிறார் சாந்த பண்டார

நாட்டு நலன் கருதியும், மனசாட்சியின் பிரகாரமுமே அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை...

Santha Pandara
செய்திகள்அரசியல்இலங்கை

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிகள்! – பிரிக்கவே முடியாது என்கிறார் சாந்த பண்டார

அரச பங்காளிக்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...