Recovered

12 Articles
IMG 20220331 WA0120
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

வவுனியா, தவசிக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிஸாரால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. தவசிக்குளம்...

IMG 20220218 WA0030
இலங்கைசெய்திகள்

பூசாரி வீட்டு திருடன் சிக்கினான்!!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி...

Kilinochchi death 02
இலங்கைசெய்திகள்

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

புத்தளம் , ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே...

1644930722 1644927428 mawak L
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு -கள்ளக்காதலன் கைது!!

புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என...

asdfsaf8
செய்திகள்இலங்கை

ஒரு கோடி போதைப்பொருளுடன் பெண் கைது!!

களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ...

image 45dfa1cfeb 1
செய்திகள்இலங்கை

தந்தையை இறக்கும் வரை கொன்ற மகன் – இலங்கையில் தான் நடந்தது!!

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தையின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின்...

kalaignarseithigal 2019 08 f231715c ebb2 408a b451 0e3209a28d68 hanging
செய்திகள்இலங்கை

தூக்கில் தொங்கி இளைஞன் சாவு!! – திருமலையில் துயரம்!!

திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸ்...

photodune 2008349 the drowning man m
இலங்கைஅரசியல்செய்திகள்

நீரில் மூழ்கி ஐவர் பலி!!

உமாஓயா கரந்திஎல்ல பகுதியில் நீராடசென்ற நிலையில் ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றது. இந்த நிலையில், காணாமல் போன நான்கு பேர் நேற்று மாலை சடலமாக...

iStock booster 1200x800 1
செய்திகள்உலகம்

பூஸ்டர் இல்லையேல் வரத்தேவையில்லை!!

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றவில்லை எனில் நாட்டுக்குள் வரத்தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள்...

viber image 2021 12 12 15 50 54 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய பாரிய குண்டு!!

யாழ்ப்பாணம் – மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த வேளை அவர்களின் தூண்டிலில் குண்டு அகப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவர்கள்...

WhatsApp Image 2021 12 10 at 1.56.07 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் மீட்கப்பட்டது குண்டு!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு ஒன்று காலை மீட்கப்பட்டது. காணி உரிமையாளர் விவசாய தேவைக்காக நிலத்தை பண்படுத்தியவேளை குண்டு இருப்பது...

Batti Death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட 07 பிள்ளைகளின் தந்தை!

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் 07 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செங்கலடி தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில்...