Ratnapura

35 Articles
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்து

முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்து இரத்தினபுரி – கிரியெல்ல பிரதான வீதியில் பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது நேற்று (02.11.2023)...

tamilni 362 scaled
இலங்கைசெய்திகள்

பெண் கொடூரமாக அடித்துக் கொலை

பெண் கொடூரமாக அடித்துக் கொலை இரத்தினபுரி இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் நேற்று(29) தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் விழுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அயகம...

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!
இலங்கைசெய்திகள்

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! இரத்தினபுரி – அயகம பகுதியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அயகம, தேயிலை கொலனி – பொகஹவன்குவா...

அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு இரத்தினபுரியில் இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை...

விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!
இலங்கைசெய்திகள்

விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!

விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி! இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

விபத்தில் பொலிஸ் துணைப் பரிசோதகர் பலி
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரத்தினபுரி விபத்தில் பொலிஸ் துணைப் பரிசோதகர் சாவு!

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் துணைப் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார். பொலிஸ் துணைப் பரிசோதகர் பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை...

Spat between
செய்திகள்இலங்கை

அதிக விலையில் சீமெந்து விற்பனை – துப்புத் துலக்கும் நுகர்வோர் அதிகார சபை!!

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள்...

119597674 04a1fc3f 61e7 4955 84c0 0678267d485b
செய்திகள்அரசியல்இலங்கை

இரத்தினபுரி மாணிக்க கல்லுக்கு பெயர் சூட்டப்பட்டது!!

இரத்தினபுரியில் கடந்த மாதம் மீட்கப்பட்ட இரத்தினக்கல்லுக்கு “ஆசியாவின் ராணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 310 கிலோ...

sri lanka landslide 768x512 1
செய்திகள்இலங்கை

நீடிக்கப்படும் மண்சரிவு அபாயம்!!

மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும்...

Flood afgected people move 768x432 1
செய்திகள்அரசியல்இலங்கை

சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் 7 பேரும் , அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6...

Landslide201 rvVFf1
செய்திகள்இலங்கை

நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!!

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில்...

71fcedbd 53efa748
செய்திகள்இலங்கை

நாட்டில் மீளெழும் மற்றுமொரு தொற்று!!

நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை  எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில்...

india rescue scaled
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில...

gold
செய்திகள்இலங்கை

கோயில் நகைகள் திருட்டு! – சந்தேக நபர் கைது

இரத்தினபுரி – மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திகன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய நபரே...

Landslide
இலங்கைசெய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இரத்தினபுரி, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை...