protesters

22 Articles
Harsha de Silva
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை! – ஜெனிவாவில் எதிரொலிக்கும்

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில்...

SriLanka2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய சின்னங்கள் திருட்டு!

பண்டைய காலத்திலிருந்து இந்நாட்டை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் அடையாளமாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பாரிய கொடிகள் களவாடப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்...

ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

கால அவகாசம் வழங்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறவில்லை! – ஜனாதிபதி விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்...

viber image 2022 07 13 14 56 33 453
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள்!

ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில், போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் தற்போது பிரதமர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. #SriLankaNews

viber image 2022 07 13 14 01 03 150
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் பதற்றம்! – சரமாரியாக துப்பாக்கிச்சூடு!!

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம்...

viber image 2022 07 13 14 01 03 150
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் இல்லம் நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள்!!!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளததுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு போராட்டக்காரர்கள் உள்ள பகுதிகளில் மிகவும் தாழ்வாக , ஹெலிகள்...

viber image 2022 07 13 13 48 41 210
அரசியல்இலங்கைசெய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் போராட்டக்காரர்கள் வசம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. #SriLankaNews

Anura Kumara Dissanayaka 1000x584 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்- அநுர சந்திப்பு!

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...

IMG 20220603 WA0005
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

5 மாதங்களாக எரிவாயு இல்லை!! – மக்கள் போராட்டம்

ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள்,...

280365198 5135511886531764 6638424699510620039 n
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்! – விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் பணிப்பு!!

” அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு தலைமை வழங்கியவர் மற்றும் அந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுப்பதற்காக பூரண விசாரணைகளை முன்னெடுக்கவும்.” இவ்வாறு சட்டமா...

WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடற்படை முகாம் முற்றுகை!!

திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ...

20220510 091300
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆளுங்கட்சி பிரமுகர் தாக்குதலில் உயிரிழப்பு

ஆளுங்கட்சி பிரமுகரான, இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அவரது இல்லத்தின் மீது நேற்றிரவு போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அதன்பின்னர் வைத்தியசாலையில்...

WhatsApp Image 2022 05 07 at 12.14.34 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் வீட்டுக்கு முன்பு போராட்டம்! – போராட்டக்காரர்களுடன் திங்கள் பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசை பாதுகாக்க முற்படும் ரணிலும் வீடு செல்ல வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்....

download
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடலில் 29 நாளாகவும் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் நேற்று நள்ளிரவு...

ஐங்கரநேசன் 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும்! – ஐங்கரநேசன் அழைப்பு

போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசாங்கம் இன்றுவரை தடைவிதித்து வரும் நிலையில் மே18 அன்று எங்களுடன் சேர்ந்து அஞ்சலிக்க வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்...

பிரசன்ன ரணதுங்க
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரசன்ன வீட்டையும் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசுக்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று...

colombo 6
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதித்தடைகளால் பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதம்!

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கிவரும் நிலையில், கொழும்பில் பல இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி வீதித்தடைகளைப் பொலிஸார் போட்டுள்ளனர்....

3
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு!

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரச எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ‍தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக்...

Capture
இலங்கைசெய்திகள்

இழுவைமடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!!

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின்...

easgf
செய்திகள்உலகம்

பாதாளத்தில் பதுங்கினார் ட்ரூடோ!!!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு இரகசிய இடத்திற்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கனடாவில் கொரோனா...