Port of Colombo

27 Articles
tamilnib 7 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

2024 ஆம் ஆண்டில் கொழும்பை சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 11 வீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த...

rtjy 237 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர் கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் டுபாயில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய...

கொழும்பு துறைமுகத்தில் சீன போர் கப்பல்!
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் சீன போர் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் சீன போர் கப்பல்! சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023)...

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில்...

Untitled 1 40 scaled
இலங்கைசெய்திகள்

காலி முகத்திடலில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்

காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலி முகத்துவாரப்பகுதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும்...

ever scaled
செய்திகள்இலங்கை

இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரும் பிரமாண்ட கப்பல்!

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று...

123 1 2
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருள்களுடன் 500 கொள்கலன்கள் தேக்கம்!

கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளந என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நாட்டில் டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால்...