வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி புதிய சாரதி...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இணையவழி கடவுச்சீட்டு முறைமை...
கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்! ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன்...
ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம்...
கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ! கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (13) கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள...
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்களை சம்பந்தப்பட்ட திகதிக்கு மறுநாள் வந்து கடவுச்சீட்டைப் பெறுமாறு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை...
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண...
50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர்...
ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளரின் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சினால் அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500...
கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். #SriLankaNews
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள் நாளை (09) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி...
அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும்...
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. #SriLankaNews
சீனாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது ஒத்த அடையாளத்தை வைத்து கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் சென்று வந்திருப்பது அண்மையில் தெரிய வந்திருக்கிறது. வடக்கு சீனாவின் ஹார்பின் நகரத்தைச் சேர்ந்தவர்கள் Zhou Mouhong...
நாளை திங்கட்கிழமை தொடக்கம் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி தகவலை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இம்மாதத்தில் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 31 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார். இதன்படி நாளொன்றுக்கு...
பெப்ரவரி மாதம் பாட்டாலி சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்லவுள்ளதால் அவருடைய கடவுச்சீட்டை விசா பெறுவதற்கு தற்காலிகமாக விடுவிக்குமாறு பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். 2016 ஆம்...