வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்! விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் வீட்டுத் தோட்டங்களுக்கு நிதியுதவியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
நெல் கொள்வனவு தொடர்பாக அரசாங்கம் முடிவு! இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கமைய,...
பெரும்போக நெல் அறுவடை: இழப்பீடு அதிகரிப்பு பெரும்போக நெல் அறுவடையின் போது, 10 முதல் 15 சதவீதம் வரை இழப்பீடு அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த...
நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,...
விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இந்த...
மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம் இம்முறை பெரும் போகத்திற்கான உர கொள்முதல் செய்வதற்காக 1200 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர...
அதிகரிக்கப்படும் அரிசியின் விலை அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக...
விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள ரணிலின் திட்டம் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி, விவசாயம்,...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நாட்டின் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல் இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில்...
இலங்கையில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் 19 சதவீதமும், பழங்களில் 21 சதவீதமும் போக்குவரத்தின் போது அழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2021 ஆம் ஆண்டில் 1 கோடி மக்கள் உட்கொள்ளக்கூடிய உணவு வீண் விரயமாக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன....
நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
பெரும்போகத்துக்கு தேவையான கரிம மற்றும் சேதன உரங்களை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 13ஆம் திகதி முதல் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த...
ஜப்பானில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பானிய அரசு உடன்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில்...