mathakal

13 Articles
kancha
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாதகலில் 90 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல்...

IMG 20221023 083753
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாதகலில் 60 கிலோ கஞ்சா மீட்பு

மாதகல் கடற்பகுதியில் 60 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே அதிகாலை 2.00 மணியளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட படகும்...

IMG 20220203 WA0006
செய்திகள்இந்தியாஇலங்கைபிராந்தியம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! – மாதகலிலும் வீதி மறியல் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் மாதகலில் வீதியை முடக்கி போராட்டமொன்று இடம்பெற்றது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள் வலைகளை வீதியில் வைத்து...

Protest 01 1
இலங்கைகாணொலிகள்செய்திகள்பிராந்தியம்

உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

மாதகல் கடலில் கடந்த 11.01.2022 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலன் அவரது மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரி இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

IMG 20211207 WA0041
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்படையின் அட்டூழியங்களிற்கு எதிராக மாதகலில் கவனயீர்ப்பு!!

கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்றையதினம் (07) மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு ஈடுபட்டனர். இது தொடர்பில்...

IMG 20211207 WA0081
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் ஊடகவியலாளர்களாக மாறிய கடற்படை!!!

மாதகலில் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படும் மக்களுக்கும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் தொடரந்து அச்சுறுத்தல் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் மாதகல்...

IMG 20211202 WA0010
செய்திகள்அரசியல்இலங்கை

மாதகல் காணி பிரச்சினை: வட மாகாண ஆளுநர் சந்திப்பு!!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண...

Mathakal 01 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்படையினருக்காக எதிராக மக்கள் போராட்டம் (படங்கள்)

மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (01) போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (01) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற...

VideoCapture 20211130 101445
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அச்சுறுத்தல்களைத் தாண்டி தடுத்துநிறுத்தப்பட்டது மாதகல் காணி சுவீகரிப்பு!

கடற்படையினரின் தேவைக்காக யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் நில அளவை திணைக்களத்தினால் மாதகல் கிழக்கு J-150 கிராம உத்தியோகத்தர்...

Mathagal Now 2021
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் கடற்படையினரால் பதற்றம்!!

யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினரால் பதற்றசூழல் ஏற்பட்டுள்ளது. மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான...

Land diss
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்பு முயற்சி: பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதற்காக, அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம்...

Mathakal 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு!

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி...

mathakal
செய்திகள்அரசியல்இலங்கை

மாதகலில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு! – நாளை காலை போராட்டம்

நாளையதினம் மாதகல் பகுதியில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாதகல் கடற்படையினரின் தேவைக்காகவே குறித்த காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன. மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 3 பரப்பு காணி சுவீகரிக்கப்படவுள்ள...