maaveerar naal

84 Articles
WhatsApp Image 2021 11 28 at 1.09.07 AM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28 -11- 2021

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28 -11- 2021 *தடைகளைத் தகர்த்து தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் *யாழ்.பல்கலையில் தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல்கள் *ஊடகவியலாளர்...

mano
செய்திகள்அரசியல்இலங்கை

‘அகலம் இன்னும் அதிகம்’ – மாவீரர் நினைவேந்தல் குறித்து மனோ!

“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல்...

DSC 6275 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடைகளைத் தகர்த்து தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல்

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில்...

260168244 2008234496025387 4873110867445532790 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளஞ்செழியனுக்கு பிணை

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கைதுசெய்யப்பட அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலையாகியுள்ளார். முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பீற்றர் இளஞ்செழியன்...

Mullai Press
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊடகவியலாளர் தாக்குதல்! – விசாரணைகள் ஆரம்பம்

இன்று காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21...

DSC 6270 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் – தடைகளைத் தகர்த்து வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள்

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார்...

raviii
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அளம்பில் பகுதியில் உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார். இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்,...

3 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் ரவிராஜ் இல்லத்தில் நினைவேந்தல்

இராணுவ கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாவகச்சேரிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச...

sritharan 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் – அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் எம்.பி

உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி...

vv2
செய்திகள்இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தல் – வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் – பொலிஸ், இராணுவம் குவிப்பு

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளும் முகமாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப்...

army scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள்! – பொலிஸாருடன் இணைந்து இராணுவமும் களத்தில் – யாழ். மாவட்ட தளபதி!

பொலிஸாருக்கு உறுதுணையாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தயாராகி வரும் நிலையில், நாட்டினது...

sam tarry
செய்திகள்இலங்கைஉலகம்

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கு உண்டு! – பிரிட்டன் எம்.பி. சாம் டரி

யுத்தத்தில் இறந்த தம் உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என பிரிட்டன் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டரி தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும்...

Arrested
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முகநூலில் அஞ்சலி – மன்னாரில் இளைஞன் கைது!

விசேட அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட...

Sritharan 1
செய்திகள்அரசியல்இலங்கை

மாவீரர்களின் தியாகங்கள் என்றுமே சுடர்விட்டு ஒளிர்ந்தவாறே இருக்கும்! – நாடாளுமன்றில் ஸ்ரீதரன் எம்.பி

தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Maaveerar Naal.11
கட்டுரைஅரசியல்

‘உணர்வுகளை மதிப்போம் – உறவுகளை நினைவுகூர அனுமதிப்போம்’

உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பமென்பது அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகும். அதனை தடுப்பதோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கு முற்படுவதோ மனித உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது. சர்வதேச சாசனங்களிலும் இவ்விடயம் தெளிவாக...

courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் தடை : பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது மன்னார் நீதிமன்று

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ்...

maaverar naal
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வல்வெட்டித்துறையில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி

யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட...

mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி ! – முல்லை. நீதிமன்று அதிரடி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து தீர்ப்பளித்துள்ளது முல்லைத்தீவு நீதிமன்றம். மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக...

IMG 20211125 WA0006
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர்களுக்கு, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தப்பட்டது. ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருவது வழமை. இந்த நிலையில், மாவீரர் வாரத்தை...

jaffna court
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் தடை – கட்டளையை மீளப் பெற யாழ். நீதிமன்றம் மறுப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனைக்கு...