maaveerar naal

84 Articles
19 9
இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏழு சட்டவிரோத மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண...

9 5
இலங்கைசெய்திகள்

மொட்டுக்கட்சியின் செயலாளரின் கைது அரசியல் பழிவாங்கலே : சாகர பகிரங்கம்

மொட்டுக்கட்சியின் செயலாளரின் கைது அரசியல் பழிவாங்கலே : சாகர பகிரங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவை (Renuka Perera) இந்த அரசாங்கம் கைது செய்ததை அரசியல்...

18 4
இலங்கைசெய்திகள்

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை வடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக...

23 3
இலங்கைசெய்திகள்

வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம்

வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம் வடக்கு – தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை...

19 2
இலங்கைசெய்திகள்

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாவீரர் தின நினைவேந்தல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட கெலும் ஹர்ஷன என்பவருக்கு கோட்டை பிரதான...

25
இலங்கைசெய்திகள்

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம் வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன்...

13
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான யாழ் இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான யாழ் இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை...

18 17
இலங்கைசெய்திகள்

கல்லறை முன் கனத்த இதயத்துடன் ஈச்சங்குள துயிலுமில்லத்தில் விழுந்த கண்ணீர் துளிகள் !

கல்லறை முன் கனத்த இதயத்துடன் ஈச்சங்குள துயிலுமில்லத்தில் விழுந்த கண்ணீர் துளிகள் ! வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் கனத்த இதயம் கொண்ட உணர்வெழுச்சியுடன் உறவுகளினால்...

17 19
இலங்கைசெய்திகள்

ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள்

ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள் தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் இன்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தாயகப்...

13 21
இலங்கைசெய்திகள்

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக கண்ணீருடன் கூடிய பெருமளவான மக்கள்

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக கண்ணீருடன் கூடிய பெருமளவான மக்கள் மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று...

12 22
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு...

11 22
இலங்கைசெய்திகள்

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள் மட்டக்களப்பு – மாவடி மும்மாரி துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிமை கோரிய யுத்தத்தில் மடிந்து போன...

10 34
இலங்கைசெய்திகள்

பெருந்திரளான உறவுகளோடு கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

பெருந்திரளான உறவுகளோடு கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று...

8 48
இலங்கைசெய்திகள்

தீபங்களால் ஒளிர்ந்த மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திடல்

தீபங்களால் ஒளிர்ந்த மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திடல் மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை...

7 51
இலங்கைசெய்திகள்

சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் இன்று...

6 47
இலங்கைசெய்திகள்

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல்...

5 56
இலங்கைசெய்திகள்

மழையெழுந்து கொட்டிட இரணைப்பாலையில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவஞ்சலி

மழையெழுந்து கொட்டிட இரணைப்பாலையில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவஞ்சலி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது....

2 38
இலங்கைஉலகம்செய்திகள்

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அனைத்து...

3 43
இலங்கைசெய்திகள்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம்...

1 66
இலங்கைசெய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம்...